புதுதில்லி என்ஆர்சி ‘நிராகரிப்பு’ சீட்டு மார்ச் 20 முதல் விநியோகம்... மக்களை வதை முகாமிற்கு அனுப்ப அசாம் அரசு தீவிரம் நமது நிருபர் மார்ச் 5, 2020 இந்தியக் குடிமகனுக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்பு மையம் என்று கூறப்படும் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்....